Sunday, May 8, 2011

நாளை சென்னை திரும்புகிறார் ஜெ.,

ஊட்டி : கோடநாட்டில் ஒய்வை முடித்து கொண்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை சென்னை திரும்புகிறார். சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க கோடநாடு சென்றார். இரண்டு வார ஒய்வை முடித்து கொண்டு ஜெயலலிதா நாளை காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கோடநாட்டிலிருந்து கோவை வந்து அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

No comments:

print