Saturday, May 14, 2011

நாளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெருவாரியான வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன. இதற்காக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாளை சென்னைக்கு வருமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். இதன் பின்னர் அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

No comments:

print