Saturday, March 26, 2011

தேர்தல் ஆணையத்திடம் ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை : தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களின் தகுதிக்கேற்ப பதவி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தமிழக துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியருக்கு அதிகாரியாக ஆசிரியரை பணியமர்த்தக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

print