Saturday, March 26, 2011

குண்டர் சட்டத்தில் கைதானவர் திண்டுக்கல்லில் மனுதாக்கல்

திண்டுக்கல் : குண்டர் சட்டத்தில் கைதாகி மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருபவர் தர்மராஜ். இவர் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட உள்ளார். தர்மராஜ் சார்பில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

print