Thursday, March 31, 2011

ஒ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் போடி ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தீர்த்த தொட்டி, தோப்புபட்டி, துரைராஜபுரம் காலனி, மீ.விலக்கு, அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, கூழையனூர் உள்ளிட்ட இடங்களில் ஒ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பல இடங்களில் பெண்கள் ஆரத்தி அவரை வரவேற்றனர். அவருடன் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் சென்றனர்.

No comments:

print