Monday, March 28, 2011

விருத்தாசலத்தை மறக்கவில்லை: பிரேமலதா

விருத்தாசலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் பேசுகையில்,
விருத்தாசலத்தில் ஏன் விஜயகாந்த் போட்டியிடவில்லை? என பரவலாக கேட்கின்றனர். விருத்தாசலத்தில் செய்த சாதனைகள், நலத்திட்டங்கள் போல அனைத்துத் தொகுதிகளிலும் செய்வதற்காக தற்போது ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார்.

No comments:

print