Tuesday, February 15, 2011

அ.தி.மு.க.,- புதிய தமிழகம் தொகுதி பங்கீடு


சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் , இந்திய குடியரசு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. மாலை ஜெயலலிதாவை இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் சந்தித்து பேசினார். அப்போது இந்திய குடியரசு கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது. இதேபோல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய தமிழகம் இரு தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கும் இடையே கையெழுத்தானது.

No comments:

print