Wednesday, February 16, 2011

பிரதமர் - பத்திரிகையாளர்கள் சந்திப்பு துவங்கியது

புதுடில்லி : நாட்டையே பெரும் அளவில் உலுக்கியுள்ள ஸ்‌பெக்‌ட்ரம் முறைகேடு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு, காமன்வெல்த் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் நிகழ்ச்சி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 21ம் தேதி, பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த சநதிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

print