Wednesday, February 23, 2011

ரேஷன் கார்டுகளைத் திருப்பித்தர முடிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையனேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் வசதி கேட்டு கடந்த 7 நாட்களாக ஊரை விட்டு வெளியேறி, ஊருக்கு வெளியே உள்ள குளத்தின் அருகே வசித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைக்கு 7 நாட்களாக தீர்வு ஏற்படாததால் இன்று அவர்கள் ரேஷன் கார்டுகளையும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் திருப்பித்தர முடிவு செய்துள்ளனர்

No comments:

print