நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
யின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த விளவங்கோடு எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.
குமரி மாவட்டத்தில் அதிமுக
இதற்காக அவர் கடந்த 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடுவது ஏன் எனவும் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற் குழு கூடி ஜான் ஜோசப்பை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவது என முடிவெடுத்து அறிவித்தது.
இந்நிலையில் விளவங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஜான்ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னை முன் மொழிந்த ஒருவர் மூலம் அதற்கான கடிதத்தை விளவங்கோடு தொகுதி தேர்தல்
No comments:
Post a Comment