அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். பேருந்து இல்லாத பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணப்பாறை பகுதியில் அரசு கல்லூரி அமைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை போக்கவும், காய், கனிகள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இன்று மாலையும் அவர் திருச்சி பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
Saturday, March 26, 2011
முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை : ஜெ.,
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். பேருந்து இல்லாத பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணப்பாறை பகுதியில் அரசு கல்லூரி அமைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை போக்கவும், காய், கனிகள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இன்று மாலையும் அவர் திருச்சி பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment