Thursday, March 31, 2011

என் உயிருக்கு ஆபத்து நிகழ்ந்தால்..... மு.க.அழகிரி

மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் இல்லம், மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. அவர் மத்திய மந்திரி என்பதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், மு.க.அழகிரியின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் எனது எனது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து நிகழ்ந்தால் தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

No comments:

print